இவ்வாறு நடத்தப்படும் போட்டிகள் குறித்து பெரும்பான்மையான அரசு பள்ளிகளுக்கு தகவல் அறியப்படுவதில்லை.கல்வித்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் மட்டுமே மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை அதிகளவிலான போட்டிகளில் பங்குபெறச்செய்வதனால் அவர்களின் கற்பனைத்திறன் மேம்படுகிறது. இவ்வாய்ப்புகளை அரசுப்பள்ளிகள் தவறவிடுகின்றன.தற்போது, டிசைன் பார் சேஞ்ச் என்ற அமைப்பின் சார்பில், மாணவர்களின் கற்பனைத்திறன் அடிப்படையில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளாகவே இப்போட்டிகள் குறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான போட்டிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.அரசு சார்ந்த மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாகபள்ளி மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை நடத்துகிறது.
இவ்வாறு நடத்தப்படும் போட்டிகள் குறித்து பெரும்பான்மையான அரசு பள்ளிகளுக்கு தகவல் அறியப்படுவதில்லை.கல்வித்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் மட்டுமே மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை அதிகளவிலான போட்டிகளில் பங்குபெறச்செய்வதனால் அவர்களின் கற்பனைத்திறன் மேம்படுகிறது. இவ்வாய்ப்புகளை அரசுப்பள்ளிகள் தவறவிடுகின்றன.தற்போது, டிசைன் பார் சேஞ்ச் என்ற அமைப்பின் சார்பில், மாணவர்களின் கற்பனைத்திறன் அடிப்படையில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளாகவே இப்போட்டிகள் குறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான போட்டிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்படும் போட்டிகள் குறித்து பெரும்பான்மையான அரசு பள்ளிகளுக்கு தகவல் அறியப்படுவதில்லை.கல்வித்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் மட்டுமே மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை அதிகளவிலான போட்டிகளில் பங்குபெறச்செய்வதனால் அவர்களின் கற்பனைத்திறன் மேம்படுகிறது. இவ்வாய்ப்புகளை அரசுப்பள்ளிகள் தவறவிடுகின்றன.தற்போது, டிசைன் பார் சேஞ்ச் என்ற அமைப்பின் சார்பில், மாணவர்களின் கற்பனைத்திறன் அடிப்படையில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளாகவே இப்போட்டிகள் குறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான போட்டிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி