தனி நபர்களும், நிறுவனங்களும் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) கடைசி நாளாகும்.இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் தொடர்ச்சியாக சுட்டுரையில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், வருமான வரியை செப்டம்பர் 15-க்குள் செலுத்திவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதுதொடர்பாக தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்டவற்றிலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டு வருகிறது.முன்கூட்டியே செலுத்தும் வரியின்மூலம், நிறுவனங்களின் செயல்திறனை ஓரளவுக்கு கணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sep 15, 2015
Home
kalviseithi
வருமான வரியை முன்கூட்டியே செலுத்த இன்று கடைசி நாள்
வருமான வரியை முன்கூட்டியே செலுத்த இன்று கடைசி நாள்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி