இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இதற்கானகலந்தாய்வு வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.இதர பிரிவினருக்கு 10-ம் தேதியும், பழங்குடியினர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிடர் (பிற) ஆகியோருக்கு 11-ம் தேதியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர் மரபினர், பிற்படுப்படுத்தப் பட்டோர் (முஸ்லீம்) ஆகியோ ருக்கு 12-ம் தேதியும், பிற்படுத்தப் பட்டோர் (பிற) பிரிவினருக்கு 13-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இதற்கானகலந்தாய்வு வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.இதர பிரிவினருக்கு 10-ம் தேதியும், பழங்குடியினர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிடர் (பிற) ஆகியோருக்கு 11-ம் தேதியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர் மரபினர், பிற்படுப்படுத்தப் பட்டோர் (முஸ்லீம்) ஆகியோ ருக்கு 12-ம் தேதியும், பிற்படுத்தப் பட்டோர் (பிற) பிரிவினருக்கு 13-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி