இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்டத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்களிடையே அமைதியின்மையும்,ஓழுங்கீனமான செயல்களும் அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை தீவிரமாக கண்காணித்து அதற்குரிய பரிகாரங்கள் காண வேண்டியது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடமையாகும்.மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் துவக்கத்திலேயே கண்டறிந்து,அதனைக் களைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தவில்லை என்றால்,அதுவே சமூகத்தில் மிகப்பெரிய சம்பவங்கள் ஏற்பட காரணமாகி விடும்.மாணவர்களின் கற்றல் திறன் குறைதல் குறித்தும்,நடத்தை மாறுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களை நல்வழிப்படுத்த தனியாக கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்.மாணவர்களுக்குள் சிறு பிரச்னை ஏற்பட்டால்உடன்,சம்மந்தப்பட்ட மாணவரை விசாரணை செய்து,அவரது பெற்றோரை அழைத்து திருத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டிப்பாக செயல்பட வேண்டும். இக்குழுவில் தலைமை ஆசிரியர் தலைவராகவும்,உதவி தலைமை ஆசிரியர் செயலராகவும்,அனைத்து ஆசிரியர்களும் உறுப்பினர்களாக செயல்பட வேண்டும்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாவட்டத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்களிடையே அமைதியின்மையும்,ஓழுங்கீனமான செயல்களும் அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை தீவிரமாக கண்காணித்து அதற்குரிய பரிகாரங்கள் காண வேண்டியது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடமையாகும்.மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் துவக்கத்திலேயே கண்டறிந்து,அதனைக் களைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தவில்லை என்றால்,அதுவே சமூகத்தில் மிகப்பெரிய சம்பவங்கள் ஏற்பட காரணமாகி விடும்.மாணவர்களின் கற்றல் திறன் குறைதல் குறித்தும்,நடத்தை மாறுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களை நல்வழிப்படுத்த தனியாக கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்.மாணவர்களுக்குள் சிறு பிரச்னை ஏற்பட்டால்உடன்,சம்மந்தப்பட்ட மாணவரை விசாரணை செய்து,அவரது பெற்றோரை அழைத்து திருத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டிப்பாக செயல்பட வேண்டும். இக்குழுவில் தலைமை ஆசிரியர் தலைவராகவும்,உதவி தலைமை ஆசிரியர் செயலராகவும்,அனைத்து ஆசிரியர்களும் உறுப்பினர்களாக செயல்பட வேண்டும்.
மாணவர் சமுதாயம் எங்கே போகுது, ஆசிரியர் வேடிக்ககை பார்க்கும் நபராகிவிட்டார் தடுத்தால் பிரச்சனை ...............................
ReplyDeleteபிஜ்னோர்: உத்தர பிரதேசத்தில், வகுப்பறைக்குள் புகுந்த முன்னாள் மாணவன் ஒருவன், மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம், முர்லிவாலா கிராமத்தைச் சேர்ந்தவன், சோனு குமார், 18; பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்து, பள்ளியில் இருந்து கடந்தாண்டு வெளியேறியவன். இவனுக்கு, அப்பள்ளியில் படிக்கும், 9ம் வகுப்பு படித்த, தலித் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் ஒன்று சேர, ஜாதி தடையாக இருந்ததால், அந்த பெண், சோனுவுடன் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனு, திடீரென்று வகுப்பறைக்குள் நுழைந்துள்ளான். ஆசிரியர் அவனை தடுத்த போது, தலித் மாணவியின் கையில், 'ராக்கி' கயிற்றை காட்டி, 'சகோதரி' ஆக ஏற்றுக் கொள்ளப் போவதாக கூறியுள்ளான். அதை நம்பிய ஆசிரியர், அவனை அனுமதித்துள்ளார். அப்போது சோனு, மறைத்து வைத்திருந்த குங்குமத்தை திடீரென எடுத்து, அந்த மாணவியின் நெற்றியில் வைத்து, 'நீயே என் மனைவி' என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவியரும் மற்றும் ஆசிரியரும், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துமீறி, மாணவிக்கு குங்குமம் வைத்த சோனுவை, போலீசார் தேடி வருகின்றனர்.