தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அரசு ஊழியர்கள்தான் `இந்திராணி'கள் (இந்திராணி முகர்ஜிக்கள் அல்ல). அவர்களுடைய 'வருவாய்'க்கும் 'வளத்'துக்கும் 'வசதி'க்கும் ஒரு குறைவும் இல்லாமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால், 'தமிழகத்தின் வருவாயில் 70% மாநில அரசின் ஊழியர்களுடைய ஊதியம், படிகள்,ஓய்வூதியத்துக்கே போய்விடுகிறதே?' என்று பொருளாதாரம் தெரிந்த சிலர் புலம்பியபோது, 'மத்திய அரசின் மானியம், நிதி ஒதுக்கீட்டைச் சேர்த்தால் இந்தசதவீதம் குறையுமே!' என்ற பதில் வந்தது தமிழகத்தை அடிக்கடி 'ஆண்டு அனுபவித்த' மூத்த அரசியல் தலைவரிடமிருந்து. அளவில்லாமல் பெற்று வளமோடு வாழ வழிசெய்து தருகிறவர்கள் அல்லவா அரசு அதிகாரிகள்!  இப்போது மத்திய அரசுஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையிலான 'ஏழாவது' ஊதியக் குழுவின் பரிந்துரைகளை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு என்று நம்முடைய ஜனநாயகம் 'திட்டமிட்ட பாதையில்'போய்க்கொண்டே இருக்கிறது. 2014 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, 2015 ஆகஸ்ட்டில் அறிக்கை தந்திருக்க வேண்டும். பரிந்துரைகள் எப்படியிருந்தாலும் 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும், புதிய ஊதிய விகிதம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அலுவலக கேன்டீன்களில்'அதிகாரபூர்வமாக' நம்புகிறார்கள். ஏராளமான மத்திய அரசு ஊழியர்களைப் போல நிதியமைச்சர் ஜேட்லி உள்ளிட்ட நிதித் துறையினரும் உயர் ரத்த அழுத்தத்துடன்இதன் பரிந்துரைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
மச்சம் உள்ளவனுக்கு மத்திய அரசில் வேலை' என்று புதிதாகச் சொலவடைஉருவானாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஆணையம் வந்து 'ஊத' வைத்துவிடுகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு இதில் ஏக்கமும் பொறாமையும் இருந்தாலும், 'இதர வருவாய் இனங்கள்'என்று பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (நம்மைச் சொல்லுங்கள் அன்றாடங்காய்ச்சி!)
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அரசு ஊழியர்கள்தான் `இந்திராணி'கள் (இந்திராணி முகர்ஜிக்கள் அல்ல). அவர்களுடைய 'வருவாய்'க்கும் 'வளத்'துக்கும் 'வசதி'க்கும் ஒரு குறைவும் இல்லாமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால், 'தமிழகத்தின் வருவாயில் 70% மாநில அரசின் ஊழியர்களுடைய ஊதியம், படிகள்,ஓய்வூதியத்துக்கே போய்விடுகிறதே?' என்று பொருளாதாரம் தெரிந்த சிலர் புலம்பியபோது, 'மத்திய அரசின் மானியம், நிதி ஒதுக்கீட்டைச் சேர்த்தால் இந்தசதவீதம் குறையுமே!' என்ற பதில் வந்தது தமிழகத்தை அடிக்கடி 'ஆண்டு அனுபவித்த' மூத்த அரசியல் தலைவரிடமிருந்து. அளவில்லாமல் பெற்று வளமோடு வாழ வழிசெய்து தருகிறவர்கள் அல்லவா அரசு அதிகாரிகள்!  இப்போது மத்திய அரசுஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையிலான 'ஏழாவது' ஊதியக் குழுவின் பரிந்துரைகளை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு என்று நம்முடைய ஜனநாயகம் 'திட்டமிட்ட பாதையில்'போய்க்கொண்டே இருக்கிறது. 2014 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, 2015 ஆகஸ்ட்டில் அறிக்கை தந்திருக்க வேண்டும். பரிந்துரைகள் எப்படியிருந்தாலும் 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும், புதிய ஊதிய விகிதம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அலுவலக கேன்டீன்களில்'அதிகாரபூர்வமாக' நம்புகிறார்கள். ஏராளமான மத்திய அரசு ஊழியர்களைப் போல நிதியமைச்சர் ஜேட்லி உள்ளிட்ட நிதித் துறையினரும் உயர் ரத்த அழுத்தத்துடன்இதன் பரிந்துரைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அரசு ஊழியர்கள்தான் `இந்திராணி'கள் (இந்திராணி முகர்ஜிக்கள் அல்ல). அவர்களுடைய 'வருவாய்'க்கும் 'வளத்'துக்கும் 'வசதி'க்கும் ஒரு குறைவும் இல்லாமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால், 'தமிழகத்தின் வருவாயில் 70% மாநில அரசின் ஊழியர்களுடைய ஊதியம், படிகள்,ஓய்வூதியத்துக்கே போய்விடுகிறதே?' என்று பொருளாதாரம் தெரிந்த சிலர் புலம்பியபோது, 'மத்திய அரசின் மானியம், நிதி ஒதுக்கீட்டைச் சேர்த்தால் இந்தசதவீதம் குறையுமே!' என்ற பதில் வந்தது தமிழகத்தை அடிக்கடி 'ஆண்டு அனுபவித்த' மூத்த அரசியல் தலைவரிடமிருந்து. அளவில்லாமல் பெற்று வளமோடு வாழ வழிசெய்து தருகிறவர்கள் அல்லவா அரசு அதிகாரிகள்!  இப்போது மத்திய அரசுஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையிலான 'ஏழாவது' ஊதியக் குழுவின் பரிந்துரைகளை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு என்று நம்முடைய ஜனநாயகம் 'திட்டமிட்ட பாதையில்'போய்க்கொண்டே இருக்கிறது. 2014 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, 2015 ஆகஸ்ட்டில் அறிக்கை தந்திருக்க வேண்டும். பரிந்துரைகள் எப்படியிருந்தாலும் 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும், புதிய ஊதிய விகிதம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அலுவலக கேன்டீன்களில்'அதிகாரபூர்வமாக' நம்புகிறார்கள். ஏராளமான மத்திய அரசு ஊழியர்களைப் போல நிதியமைச்சர் ஜேட்லி உள்ளிட்ட நிதித் துறையினரும் உயர் ரத்த அழுத்தத்துடன்இதன் பரிந்துரைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி