சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2015

சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ஒரு வார காலம் விடுமுறை விடப்பட்டு, இப்போது மீண்டும் பேரவை திங்கள்கிழமை கூடுகிறது. காவல், தீயணைப்புத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான மானியம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடஉள்ளார்.


சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது. அவை உரிமை மீறல் குழுவின் அறிக்கை பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.கருணாநிதியிடம் இருந்து உரிய விளக்கத்தைப் பெற ஏழு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி இதுவரை தனது விளக்கத்தைத் தெரிவிக்கவில்லை.

6 comments:

  1. Tet 2013 pass pannavangalukku edhavadhu amma posting arivippargala
    Tholare rajalingam
    Namma porattam eppodhu

    ReplyDelete
    Replies
    1. அம்மா அறிவிப்பாக என்று இன்னாமுமா நம்புரீங்க கடவுலே

      Delete
    2. காலமும் ஒரு நாள் மாறும்..

      Delete
  2. Mr rajalingam eppoludu sattaperavai kuduginradu nam eppoludu poratam nadathenal edarku vedevkalam vara vaipu erukinradu date conform pannugu pls

    ReplyDelete
  3. Mr rajalingam eppoludu sattaperavai kuduginradu nam eppoludu poratam nadathenal edarku vedevkalam vara vaipu erukinradu date conform pannugu pls

    ReplyDelete
  4. Admin , pls update the status of Adi dravida welfare school 30% Sgt case

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி