அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர்.தமிழக அரசு 2006 ல்,' ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்,' என தெரிவித்தது. 2006 முதல் 2012 வரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டது. 2012--13 ல் 115 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி ஆண்டுக்கு 500 வட்டார வளமைய பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. எனவே, 2012--14 வரை 885வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வுவாரியம் 2014 ஜூலை 14 ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.
தனி நீதிபதி,' 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என 2014 ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில்,2015--16 ல்பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்;ஒப்புதல் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அரசு 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். ராஜ்குமார் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.
என் ஆசிரியர் சொந்தங்களே நாம் 2014, 2015 ம் ஆண்டுக்குறிய காலிப்பணியிடங்களை உடனடியாக அறிவித்து பணிநியமணம் செய்ய வலிய்ய்றுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்க உள்ளோம் ...
ReplyDeleteஉங்களின் கருத்தை தெரிவிக்க
ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்...
மாநில தலைவர் செல்லத்துரை - 9843633012
மாநில செயலாளர் கபிலன் - 9092019692
Share More TET - Candidates
Maths 9000 eppadi velai kodupinga
DeletePannivom sir
ReplyDeletedate place
Sollunga
Nallab result keadaikkuma sir
ReplyDeleteWaitage LA neeinga veelai illathinga
ReplyDeleteHello mr balu,rajlingam kattayam ellarum varuvangu 1st date sona dane ellaru engo oruedathule velaiku poinu erupangu mun kute sonna dane leave keka mudeyum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWe are ready sir
ReplyDeleteI am also ready sir. My friendsum kutitu varen. Enga eppo. Please tell me Sir
ReplyDeleteதயவு செய்து போராட்டம் நடத்த இவர்களை நம்பி போராட்டம் செய்ய வேண்டாம் இவர்கள் ஏதோ அமைப்பு பெயர் சொல்லி தவறான செயல்களில் ஈடுபடுகின்றன
ReplyDeleteவழக்கு முடியும் வரை அனைவரும் அமைதியாக இருந்தால் போதூம்
ReplyDeleteஇவர்கள் பற்றி தெரியாமல் ஆவேச பட வேண்டாம. போண நட போராட்த்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும்
ReplyDeleteEthum nallathu nadakka kudathu... Athu tha unga asai... Apdiye nadakatum.... Ivlo nal wait panni oru puniyam illa.. Case mudiyum varai wait pannuvom.. Aparm poraduvom
DeleteCase erundal enna Court ve solletche court ku utpattu thevapatta asiyargale neya mekkala antu ana enda govt tha gommanu eruku poradenal velai kedaka vaipu eruku
ReplyDeleteநல்லது நடக்கதான் வழக்கு போட்டு போராடீ கொண்டு உள்ளோம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletev good
ReplyDeletev good
ReplyDelete