முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிதாக தொடங்கப்பட்ட 4 அண்ணா பல்கலைக்கழகங்களும் 2012-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்களாக மாற்றப்பட்டு இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாமல்செயல்பட்டு வருவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளின் தயவை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிதாக தொடங்கப்பட்ட 4 அண்ணா பல்கலைக்கழகங்களும் 2012-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்களாக மாற்றப்பட்டு இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த நிலையில், 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிதாக தொடங்கப்பட்ட 4 அண்ணா பல்கலைக்கழகங்களும் 2012-ல் சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்களாக மாற்றப்பட்டு இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி