நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2015

நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 64 ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறை வெளியிட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் நேதாஜி பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.


இதில் ராணுவம் அமைப்பதற்கான திட்டம், குடும்பத்தினருக்கு அவர் எழுதிய கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளன.ஆவணங்களை குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக திரையும் அமைக்கப்பட்டுள்ளது.நேதாஜி குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதால் ஆவணங்களை வெளியிட முடிவு செய்ததாக மேற்கு வங்க அரசு கூறியுள்ளது.1937ம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான சுதந்திரப் போராட்டட காலகட்ட ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளத

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி