நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2-வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடியில் ஒரு முறையும், சிவகங்கையில் மறுமுறையும் என ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது.மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மாவட்ட அளவில் நடத்தப்படும் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும்,டிசம்பருக்கு பிறகே நடத்தப்படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2-வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடியில் ஒரு முறையும், சிவகங்கையில் மறுமுறையும் என ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது.மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2-வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடியில் ஒரு முறையும், சிவகங்கையில் மறுமுறையும் என ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது.மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி