“போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்படும்”: தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்ககூட்டணி செயலாளர் ரங்கராஜன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2015

“போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்படும்”: தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்ககூட்டணி செயலாளர் ரங்கராஜன் தகவல்

மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியமுறையை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தீவிர படுத்துவது குறித்து வரும் 31ஆம் தேதி கூடி முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க பொதுச் செயலாளர் ரங்கராஜன் கூறினார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்ததித்த அவர் இதைக் கூறினார்​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி