விஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2015

விஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தின் முக்கிய அரசு வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. தற்போது 813 விஏஓ காலியிடங்கள் இருக்கிறது. இதற்கான தேர்வு விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பிக்கும் கடைசிநாள் 14-ந்தேதி என்றும், கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 16-ந்தேதி என்றும் அறிவித்துள்ளது.மேலும், tnpsc.gov.in, tnpscexams.net, tnpscexams.in ஆகிய இணையதளங்கல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி