பள்ளிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு போதையில்வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் காரணமாக, நம் கலாசாரம் சீரழிந்து வருவதை தடுக்க வழியின்றி, பெற்றோர் மற்றுமின்றி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.கடந்த, சில மாதங்களுக்கு முன், பிளஸ் 2 மாணவி ஒருவர், காதல் தோல்வியால் மது அருந்தி போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்கோவையில் அரங்கேறியது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில், மது குடித்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், 16 பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வயது பாகுபாடின்றி ஆண், பெண் என பலரும், மதுவுக்கு அடிமையாகின்றனர். அதில், சிறு குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவியரும் தப்பிவில்லை.'வாட்ஸ் ஆப்' இது, 'வாட்ஸ் ஆப்' மூலம் வெட்டவெளிச்சமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு போதையில்வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் காரணமாக, நம் கலாசாரம் சீரழிந்து வருவதை தடுக்க வழியின்றி, பெற்றோர் மற்றுமின்றி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.கடந்த, சில மாதங்களுக்கு முன், பிளஸ் 2 மாணவி ஒருவர், காதல் தோல்வியால் மது அருந்தி போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்கோவையில் அரங்கேறியது.
பள்ளிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு போதையில்வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் காரணமாக, நம் கலாசாரம் சீரழிந்து வருவதை தடுக்க வழியின்றி, பெற்றோர் மற்றுமின்றி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.கடந்த, சில மாதங்களுக்கு முன், பிளஸ் 2 மாணவி ஒருவர், காதல் தோல்வியால் மது அருந்தி போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்கோவையில் அரங்கேறியது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி