இதன்படி, ஒரு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.அரசு ஊழியர்கள், 18 வயது வரையுள்ள தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை அளித்தது. அதில், ஆண்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:இப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் தங்கள் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும்பணியை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பை ஆண் ஊழியர்களுக்கும் அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.இந்த விடுப்புக் காலத்தில், முதல் 365 நாள்களுக்கு முழுச் சம்பளத்தை அளிக்கலாம். அடுத்த 365 நாள்களுக்கு 85 சதவீத சம்பளத்தை வழங்கலாம்.கணவரில்லாத பெண் ஊழியர்களும் தனியாக குழந்தைகளை வளர்க்கும்போது கூடுதல் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை ஓராண்டில் 3 பிரிவுகளாக எடுப்பதற்குப் பதிலாக 6 பிரிவுகளாக எடுக்கலாம் என்ற சலுகையை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சகம் விளக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.
அரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.இப்போது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஒரு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.அரசு ஊழியர்கள், 18 வயது வரையுள்ள தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை அளித்தது. அதில், ஆண்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:இப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் தங்கள் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும்பணியை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பை ஆண் ஊழியர்களுக்கும் அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.இந்த விடுப்புக் காலத்தில், முதல் 365 நாள்களுக்கு முழுச் சம்பளத்தை அளிக்கலாம். அடுத்த 365 நாள்களுக்கு 85 சதவீத சம்பளத்தை வழங்கலாம்.கணவரில்லாத பெண் ஊழியர்களும் தனியாக குழந்தைகளை வளர்க்கும்போது கூடுதல் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை ஓராண்டில் 3 பிரிவுகளாக எடுப்பதற்குப் பதிலாக 6 பிரிவுகளாக எடுக்கலாம் என்ற சலுகையை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சகம் விளக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, ஒரு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.அரசு ஊழியர்கள், 18 வயது வரையுள்ள தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை அளித்தது. அதில், ஆண்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:இப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் தங்கள் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும்பணியை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பை ஆண் ஊழியர்களுக்கும் அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.இந்த விடுப்புக் காலத்தில், முதல் 365 நாள்களுக்கு முழுச் சம்பளத்தை அளிக்கலாம். அடுத்த 365 நாள்களுக்கு 85 சதவீத சம்பளத்தை வழங்கலாம்.கணவரில்லாத பெண் ஊழியர்களும் தனியாக குழந்தைகளை வளர்க்கும்போது கூடுதல் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை ஓராண்டில் 3 பிரிவுகளாக எடுப்பதற்குப் பதிலாக 6 பிரிவுகளாக எடுக்கலாம் என்ற சலுகையை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சகம் விளக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி