மீண்டும் வகுப்புகள் தொடங்கும் போது பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கும், தொடர் பரிட்சையால் மாணவர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து கல்விசார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, “இது உண்மையானால் பள்ளிக் கல்வித் துறை தலையிடுவது அவசியம்.
வடகிழக்கு பருவமழை உக்கிரம் காட்டி வரும் நிலையில் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மீண்டும் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்வுகளை சந்திக்க வேண்டி வரும்என்று பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 11-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாதாந்திர தேர்வுகள் உள்ளிட்ட பல தேர்வுகள் நடைபெறாமல் முடங்கியுள்ளன.
மீண்டும் வகுப்புகள் தொடங்கும் போது பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கும், தொடர் பரிட்சையால் மாணவர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து கல்விசார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, “இது உண்மையானால் பள்ளிக் கல்வித் துறை தலையிடுவது அவசியம்.
மீண்டும் வகுப்புகள் தொடங்கும் போது பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கும், தொடர் பரிட்சையால் மாணவர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து கல்விசார்ந்த செயல்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, “இது உண்மையானால் பள்ளிக் கல்வித் துறை தலையிடுவது அவசியம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி