இசை, ஓவியம், தையல் தொழில்நுட்பத் தேர்வுகள் இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2015

இசை, ஓவியம், தையல் தொழில்நுட்பத் தேர்வுகள் இன்று தொடக்கம்

இசை, ஓவியம், தையல், அச்சுக்கலை, நடனம், விவசாயம், கைத்தறி - நெசவு ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் புதன்கிழமை (நவ.18) தொடங்க உள்ளன.


வரும் சனிக்கிழமை (நவ.21) வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வை எழுத தமிழகம், புதுச்சேரியில் 13,428 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி