வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், கனமழை பெய்தது. கடலுார் அருகே, நவ., 8ல் கரையை கடந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், வேலுார் அருகே நிலை கொண்டதால், வட மாவட்டங்களில், பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.தற்போது இந்த தாழ்வு மண்டலம், கேரளாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
''வங்க கடலில், மீண்டும் காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாவதால், இந்த வார இறுதியில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், கனமழை பெய்யும்,'' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், கனமழை பெய்தது. கடலுார் அருகே, நவ., 8ல் கரையை கடந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், வேலுார் அருகே நிலை கொண்டதால், வட மாவட்டங்களில், பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.தற்போது இந்த தாழ்வு மண்டலம், கேரளாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், கனமழை பெய்தது. கடலுார் அருகே, நவ., 8ல் கரையை கடந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், வேலுார் அருகே நிலை கொண்டதால், வட மாவட்டங்களில், பரவலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.தற்போது இந்த தாழ்வு மண்டலம், கேரளாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி