பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன நல கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாமும் நடத்தப்பட்டன. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கவும், பொதுத்தேர்வுஎழுதக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றி பெறவும் அரசு சிறப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்து இருந்தார்.குறைந்தபட்ச மதிப்பெண் அதாவது பாஸ் பெறுவதற்கான வினா–விடைகள் அடங்கிய குறிப்புகள் அதில் இடம் பெற்று இருக்கும். அதனை படித்தால் அனைத்து மாணவர்களும் எளிதாக வெற்றி பெற முடியும். அந்த வகையில் சிறப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.
வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.வெள்ளத்தில் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வி துறை செய்துள்ளது.மேலும் மழையால் ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்வதாக உறுதியளித்து உள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன நல கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாமும் நடத்தப்பட்டன. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கவும், பொதுத்தேர்வுஎழுதக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றி பெறவும் அரசு சிறப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்து இருந்தார்.குறைந்தபட்ச மதிப்பெண் அதாவது பாஸ் பெறுவதற்கான வினா–விடைகள் அடங்கிய குறிப்புகள் அதில் இடம் பெற்று இருக்கும். அதனை படித்தால் அனைத்து மாணவர்களும் எளிதாக வெற்றி பெற முடியும். அந்த வகையில் சிறப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன நல கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாமும் நடத்தப்பட்டன. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கவும், பொதுத்தேர்வுஎழுதக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றி பெறவும் அரசு சிறப்பு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்து இருந்தார்.குறைந்தபட்ச மதிப்பெண் அதாவது பாஸ் பெறுவதற்கான வினா–விடைகள் அடங்கிய குறிப்புகள் அதில் இடம் பெற்று இருக்கும். அதனை படித்தால் அனைத்து மாணவர்களும் எளிதாக வெற்றி பெற முடியும். அந்த வகையில் சிறப்பு கையேடு தயாரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி