தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெறும்என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
ஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதாஅறிவித்திருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Dec 18, 2015
Home
kalviseithi
ஜன.11ல் அரையாண்டுத் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஜன.11ல் அரையாண்டுத் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி