உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2015

உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்

உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித் தேர்வை சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்.கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் மற்றும் தொழில்ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பு நடத்தும் நெட் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான 2-வது நெட் தகுதித் தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடி உட்பட நாடு முழுவதும் பல்வேறு மையங் களில் நடந்தது. சென்னையில்அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, பேட்ரிசன் கலை அறிவியல் கல்லூரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, கிண்டி ஐஐடி, அண்ணா ஜெம்ஸ் பார்க் பள்ளி உட்பட 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த மையங்களில் 11 ஆயிரம் பேர் தேர்வெழுதியதாக சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சென்னை மைய ஒருங்கிணைப்பாளர் பி.சுரேஷ் தெரிவித்தார்.

6 comments:

  1. Tet sambanthapatta seithigalai therinthu kolla karympalkai.in endra website thodanga pattullathu 90+ thodarbu kollavum

    ReplyDelete
  2. Tet sambantha patta seithigal karumpalkai.in ill kanalam

    ReplyDelete
  3. Tet sambantha patta seithigal karumpalkai.in ill kanalam

    ReplyDelete
  4. Tet sambantha patta seithigal karumpalkai.in ill kanalam

    ReplyDelete
  5. Karumpalakai.in endru type pannunga open aagum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி