வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1, மொழிப் பாடத்தில் தமிழ் பாடத்தை மட்டுமே முதல் மொழி பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1, மொழிப் பாடத்தில் தமிழ் பாடத்தை மட்டுமே முதல் மொழி பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1, மொழிப் பாடத்தில் தமிழ் பாடத்தை மட்டுமே முதல் மொழி பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி