ரூபாய் நோட்டுகளில் சொற்களோ, எழுத்துக்களோ எழுதப்பட்டிருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு (2016 ஆம் ஆண்டு தொடக்கம் முதல்) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப்-பில் தகவல் பரவி வருகிறது. இது முழுவதும் தவறு. அந்தநோட்டுகள் அனைத்தும், சட்டப்படி செல்லும். ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால், அவற்றைப் பெற்றுக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை தனது கொள்கையாக ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது கிறுக்கப்பட்டிந்தால் அவை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வெளியாகி வரும் தகவல்களை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரூபாய் நோட்டுகளில் சொற்களோ, எழுத்துக்களோ எழுதப்பட்டிருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு (2016 ஆம் ஆண்டு தொடக்கம் முதல்) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப்-பில் தகவல் பரவி வருகிறது. இது முழுவதும் தவறு. அந்தநோட்டுகள் அனைத்தும், சட்டப்படி செல்லும். ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால், அவற்றைப் பெற்றுக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை தனது கொள்கையாக ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் சொற்களோ, எழுத்துக்களோ எழுதப்பட்டிருந்தால், இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு (2016 ஆம் ஆண்டு தொடக்கம் முதல்) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப்-பில் தகவல் பரவி வருகிறது. இது முழுவதும் தவறு. அந்தநோட்டுகள் அனைத்தும், சட்டப்படி செல்லும். ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால், அவற்றைப் பெற்றுக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை தனது கொள்கையாக ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி