அரையாண்டு தேர்வுகள் குறித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும்பொருந்தும்: முதல்வர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2015

அரையாண்டு தேர்வுகள் குறித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும்பொருந்தும்: முதல்வர் உத்தரவு

டிசம்பரில் நடக்கவிருக்கும் அரையாண்டுத் தேர்வை ஜனவரி மாதம் ஒத்தவைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,


தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள்பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திடநான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிjdய வருகிறது. அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப நான் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

3 comments:

  1. TRB Press News

    TEACHERS RECRUITMENT BOARD, CHENNAI.6.
    Tamil Nadu Teachers Eligibility Test certificates for
    the qualified candidates were already issued by
    Teachers Recruitment Board. However in the present
    context for the convenience of the candidates, the
    Board decided to re-upload the certificates in its website
    ( www.trb.tn.nic.in.). This is for the sake of candidates
    those who have lost their TNTET certificates in the recent
    heavy rainfall and flood. Certificates uploading date will be
    announced in due course.

    Date: 07.12.2015 Member Secretary

    ReplyDelete
  2. I am sathya from sempatti. dinesh sir posting poda poratha news spread aguthu. ithu unmaya nu confirm panni solunga sir. nenga soldra Ella thagavulum nambathanguthatha iruku athe neram elame nadakuthu. unga mail ku number msg paniruka sir. pls contact me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி