உயர் கல்வியின் தரத்தை உயர்த்திடவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 39 கலை அறிவியல் கல்லூரிகளும், 11 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு, சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து84,609 மாணவர்கள் தடையின்றி உயர் கல்வி கற்க வாய்ப்புப் பெற்று பயனடைந்துள்ளனர்.இத்தகைய முயற்சிகளின் காரணமாக தேசிய அளவில் 23.6 சதவீதமாக இருந்த மொத்தமாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் 44.8 சதவீதத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் 2.84 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:
உயர் கல்வியின் தரத்தை உயர்த்திடவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 39 கலை அறிவியல் கல்லூரிகளும், 11 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு, சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து84,609 மாணவர்கள் தடையின்றி உயர் கல்வி கற்க வாய்ப்புப் பெற்று பயனடைந்துள்ளனர்.இத்தகைய முயற்சிகளின் காரணமாக தேசிய அளவில் 23.6 சதவீதமாக இருந்த மொத்தமாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் 44.8 சதவீதத்தை எட்டியுள்ளது.
உயர் கல்வியின் தரத்தை உயர்த்திடவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 39 கலை அறிவியல் கல்லூரிகளும், 11 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டக் கல்லூரியும், பெருங்குடியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகமும் அமைக்கப்பட்டு, சட்டக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து84,609 மாணவர்கள் தடையின்றி உயர் கல்வி கற்க வாய்ப்புப் பெற்று பயனடைந்துள்ளனர்.இத்தகைய முயற்சிகளின் காரணமாக தேசிய அளவில் 23.6 சதவீதமாக இருந்த மொத்தமாணவர் சேர்க்கை விகிதம் தமிழகத்தில் 44.8 சதவீதத்தை எட்டியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி