பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், இந்த இரண்டு வங்கிகளிலும் வேலை நிறுத்தம் நடக்காது.மேலும், இன்றைய வேலை நிறுத்தத்தில், வங்கி அதிகாரிகள் பங்கேற்கவில்லை என, அறிவித்து உள்ளனர்.வங்கி ஊழியர், இன்று வேலை நிறுத்தம்; நாளை, இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு வங்கிகள் இயங்காது; இதனால், பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்புஏற்படும்.
வங்கி ஊழியர்கள், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், மூன்று நாட்களுக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும், ஐந்து லட்சம் வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், இந்த இரண்டு வங்கிகளிலும் வேலை நிறுத்தம் நடக்காது.மேலும், இன்றைய வேலை நிறுத்தத்தில், வங்கி அதிகாரிகள் பங்கேற்கவில்லை என, அறிவித்து உள்ளனர்.வங்கி ஊழியர், இன்று வேலை நிறுத்தம்; நாளை, இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு வங்கிகள் இயங்காது; இதனால், பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்புஏற்படும்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால், இந்த இரண்டு வங்கிகளிலும் வேலை நிறுத்தம் நடக்காது.மேலும், இன்றைய வேலை நிறுத்தத்தில், வங்கி அதிகாரிகள் பங்கேற்கவில்லை என, அறிவித்து உள்ளனர்.வங்கி ஊழியர், இன்று வேலை நிறுத்தம்; நாளை, இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு வங்கிகள் இயங்காது; இதனால், பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்புஏற்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி