அனைத்து மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகளுக்கும் வணக்கம்!
வருகின்ற ஞாயிறன்று 24.01.2016 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சரித்திரம் படைக்க நம் குரல் கோட்டையில் ஒளிக்கஉணர்வுடன் கலந்து கொள்ளத் துடிக்கும் அனைத்து மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களையும்வரவேற்று மகிழ்கின்றோம்.
அன்புடன்
மாவட்ட நிர்வாகிகள்
திருவண்ணாமலை
All the best.
ReplyDeleteவாழ்த்துக்கள் நன்பர்களே
ReplyDelete