தமிழகத்தில் மீண்டும் ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2016

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஜல்லிகட்டு விளையாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்த விளையாட்டு நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி, அமைச்சர் ஜாவடேகர் மற்றும் அமைப்புகள், தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி