மேலும் 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டம் எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழ்நாட்டில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. 12 ஆண்டுகளாக இந்நோய் கிருமி தாக்குதல் தமிழகத்தில் இல்லை. ஆனாலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.உலக அளவில் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தான் போலியோ உள்ளது. 21 ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்ததின் பேரில் போலியோ முற்றிலும்ஒழிக்கப்பட்டுள்ளது.
தீவிர போலியோ செட்டு மருந்து முகாம் நாளை (17–ந்தேதி) நாடு முழுவதும் நடைபெறுகிறது.முதல் – அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்களில் முகாம் நடக்கிறது.பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம், பொது மக்கள் கூடும் இடங்களில் 1652 நடமாடும் மையங்கள் மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.
மேலும் 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டம் எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழ்நாட்டில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. 12 ஆண்டுகளாக இந்நோய் கிருமி தாக்குதல் தமிழகத்தில் இல்லை. ஆனாலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.உலக அளவில் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தான் போலியோ உள்ளது. 21 ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்ததின் பேரில் போலியோ முற்றிலும்ஒழிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டம் எழும்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழ்நாட்டில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. 12 ஆண்டுகளாக இந்நோய் கிருமி தாக்குதல் தமிழகத்தில் இல்லை. ஆனாலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.உலக அளவில் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தான் போலியோ உள்ளது. 21 ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்ததின் பேரில் போலியோ முற்றிலும்ஒழிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி