சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை நீடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2016

சுந்தரனார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை நீடிப்பு

நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறித் தொடர்கல்வி இயக்ககத்தின் 2015-16 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜன.31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம் என அப்பல்கலைக்கழக தொலைநிலை தொடர்கல்வி இயக்கக இயக்குநர் நா.கண்ணன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி