TNTET-2013: வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2016

TNTET-2013: வேலை வழங்கக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊர்வலம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கக்கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து லஸ் கார்டன் வரை ஊர்வலமாக சென்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்துஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தின் போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை கொடுங் கள், எதிர்கால பயம் எங்களை வாட்டி வதைக்கிறது என்ற கோஷங்களை எழுப்பினர்.


மேலும், தகுதித்தேர்வில் ஒவ்வொருவரும் எடுத்த மதிப்பெண்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலத்தில் பங்கு பெற்றனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மு.ஜெயகவிதா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விட்டது. கடந்த 2 வருடங்களாக தவித்து வரும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் இது கண்டிப்பாக நடக்கும். அவரை சந்திக்க எங்களுக்கு ஒரு நிமிடம்வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பயம் கலந்த வாழ்வை மீட்டெடுக்க, எங்களுக்கு நம்பிக்கையும், எங்கள் தலைமுறை சிறக்க நியாயமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

64 comments:

  1. Namadhu muyarchikku vetri nichayam
    Sairam

    ReplyDelete
  2. Ungala vida 82-89 pass or fail enta tension la irukkom neenga aided schoolku polam engala y kadavul sothikararunu thetiala

    ReplyDelete
    Replies
    1. ஓன்பது லட்சம் பத்து லட்சம் என்று பணத்தை கேட்பார்கள், அதற்கு நாங்கள் என்ன செய்வது? இவ்வளவு பணம் கேட்காமல் தமிழ் நாட்டில் எவனும் aided school ல
      நியமனம் செய்ய மாட்டானுங்க.

      Delete
    2. ஓன்பது லட்சம் பத்து லட்சம் என்று பணத்தை கேட்பார்கள், அதற்கு நாங்கள் என்ன செய்வது? இவ்வளவு பணம் கேட்காமல் தமிழ் நாட்டில் எவனும் aided school ல
      நியமனம் செய்ய மாட்டானுங்க.

      Delete
  3. Eidad School. Govt podasolla mudiuma sir

    ReplyDelete
  4. Vidiyum..enta nambikai yudan....

    ReplyDelete
  5. jeyaBharathi mam govt la irunthu athathu response pannakala.plz solluha.nama korikaya accept pannakala

    ReplyDelete
  6. அம்மா அவர்கள் கண்டிப்பாக பணி ஆணை வழங்குவார்கள்..........

    ReplyDelete
  7. அடுத்த ஐந்தாண்டிலாவது நடக்குமா?

    ReplyDelete
  8. அடுத்த ஐந்தாண்டிலாவது நடக்குமா?

    ReplyDelete
  9. TIME IS GOLD...BUT ...WE SPEND MORE THAN THAT TIMEING.STILL 3 YEARS...OMG

    ReplyDelete
  10. Lab assistant result coming soon.

    ReplyDelete
  11. Lab assistant result coming soon.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..

      நான் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....

      சென்ற வருடம் எங்களின் போராட்டம் எவ்வளவு பிரபலமடைந்தது எத்தனை கட்சிகள் ஆதரவாக அறிக்கை விட்டது அனைத்து மீடியாவும் துணை நின்றது காரணம் நாங்கள் உறுதியாக போராடினோம்...

      தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்திகளிலும் முதல்பக்க செய்தியாக வந்தது...

      ஆனால் இன்று திருமதி ஜெயகவிதாபாரதி அவர்கள் அரசியல் சூழ்ச்சி செய்கிறார் அதற்காக பலர் அருப்புக்கோட்டை இராஜபாண்டி உட்பட துணை போகிறார்கள்.... மீடியாவுக்கு நன்கு தெரிந்துதான் இப்போது இவர்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை....அரசியல் சூழ்ச்சியை விரைவில் மீடியாவுக்கு வெளிப்படுத்துவோம்....


      ஆசிரியர்களே யார்க்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பன்னுங்கள் ஆனால் சிலரின் கட்சி சூழ்ச்சிக்கு துனைபோகாதீர்கள்...
      தினத்தந்தி செய்தியை படித்து விட்டு இவர்களின் ஜால்ரவை கேவலமாக சித்தரித்ததை படித்து விட்டு யோசியுங்கள்...


      இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை....

      இவர்களின் அரசியல் ஜால்ராவால் மற்ற கட்சிகளும் ஆசிரியர்களை தவறாக என்னக்கூடும்.... நாளை வேறு அரசு தலைமையேற்றால் எந்த முகத்தை வைத்து நமக்கு பணி கேட்பது....யோசியுங்கள் நண்பர்களேஎ.... உண்மையான போராளிகளை இவர்கள் ஒதுக்குவது சுயநலம் மட்டுமே...

      நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவர்களின் பேரணி திட்டமிட்ட அரசியல் இல்லை என்று சொல்லமுடியுமா??

      மீடியாக்களுக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியும் நாள் வெகுதூரம் இல்லை..

      விரைவில் புரட்சிகரமான அனைத்து மீடியாக்களின் உதவியோடு நடைபெறும்...

      போராளிகள் தோற்பதில்லை....
      பி.இராஜலிங்கம் புளியங்குடி

      Delete
    2. இதுல அரசியல் பேசுறதுக்கு என்ன Sir இருக்கு....இந்த இரண்டு வருடங்களா நாம விடுற கண்ணீருக்கு அளவே இல்லை...நமக்குள்ள சண்டை போட்டு ஒண்ணும் நடக்கப்போறதில்ல...பாதிக்கப்பட்டது நாம தான்.,

      Delete
  13. Please sir tell me realy it will come???

    ReplyDelete
  14. Please sir tell me realy it will come???

    ReplyDelete
  15. உண்மயைான தகவலை மட்டும் பதிவிடுங்கள்

    ReplyDelete
  16. திருமதி லாவண்யா .ஐயெபாரதி அவர்களே சுப்ரீம் காேர்ட் நிலவரம் பதிவிடமுடியுமா

    ReplyDelete
    Replies
    1. லாவன்யா க்கும் ஜெயபாரிதிக்கும் வழக்கிற்க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது

      Delete
  17. Petioner kum theriyaathu,responendentum kum theriyaathu,judgekum theriyathu Kadavuluku than therium .

    ReplyDelete
    Replies
    1. தம்பி வழக்கு போட்டவனுக்கு தெரியும் மூடீக்க வாய

      Delete
  18. உண்மை வெற்றி பெறும்.நல்லதே நடக்கும்

    ReplyDelete
  19. Adw 30%case will finish after election only.

    .இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது

    ReplyDelete
  20. லாவன்யாவிற்க்கும் ஜெயகவிதாபாரதிக்கும் வழக்கிற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை உன்மை தெரிந்து கொள்ளா லாவன்யவை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  21. Dear friends. Any possibility for pgtrb second list or welfare list .

    ReplyDelete
  22. Madesh un per madesh kidaiyaathu nu therium.mariyaathaiyaa pesa kathuka..nee yaarunu sollatta.Rajalingam nethu ennai thiti comment pannare athu ennai illai. Unnai (nee) ninaithu

    ReplyDelete
    Replies
    1. நான் யாருனுதான் சொல்லன் வழக்கு போட்டவன் நான் அதை விமர்சனம் பன்ன நீங்க யார்

      Delete
    2. வந்துட்டாரு வாத்தியாரு சொல்ல கல்வி செய்திலே உன் வாழ்க்கை முடி ச்சுட போது இதுதான் உலகமுனு

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. B.T English theni ku vara virupam ulla perambalur, trichy, ariyalur, salem district teachers contact to 9626957805

    ReplyDelete
  25. எப்ப தான் வழக்கு முடியும்

    ReplyDelete
  26. யாராவது சொல்லுங்க ப்ளீஸ்

    ReplyDelete
  27. nengal arasu paniku selvathu uruthi kavalai vendam

    ReplyDelete
  28. dinesh sir I am narmatha from kannivadi
    . nenga solvathu unmaya itha nambi
    than en life e iruku.en husband last year
    eranthutar enaku 2 years old baby iruku
    life la enaku entha support um ila . ipo
    nan mill ku velaiku poran . nenga
    soldrathu aruthala iruku nan maths
    major tet la 102 mark sir pls unga
    number thanga sir.unga kita sila details
    kekanum sir.pls sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி