TRB அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2016

TRB அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.


ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ்இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 comments:

  1. நாக்கு வலிக்கவா ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் அதனை டி.ஆர்.பி யே வைத்து நாக்கை வலித்து கொல்லட்டும்....

    ReplyDelete
  2. TRBன் மறு பெயர் ஏமாற்றும் தேர்வாணயம் .

    ReplyDelete
  3. TRBன் மறு பெயர் ஏமாற்றும் தேர்வாணயம் .

    ReplyDelete
  4. i think trb is plugging something..

    ReplyDelete
  5. Pongada neengalum unga TRB um...ennikku mann trb nu ninaitheno appoithe en vaikail tharithiram pidika arambamagidichi..

    ReplyDelete
  6. TRB என் வாழ்க்கையை சீரரழித்து விட்டது.

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற நண்பர்களுக்கு வணக்கம்..

    நான் மற்றும் செல்லத்துரை, கபிலன் மற்றும் பலரை போராட்டத்திற்கு வந்தால் போலிஸ் கைது செய்யும் என்று திட்டமிட்டு எங்களை பிரித்து சூழ்ச்சி செய்தார்கள்....மேலும் உங்களையும் நம்ப வைத்தார்கள்....

    சென்ற வருடம் எங்களின் போராட்டம் எவ்வளவு பிரபலமடைந்தது எத்தனை கட்சிகள் ஆதரவாக அறிக்கை விட்டது அனைத்து மீடியாவும் துணை நின்றது காரணம் நாங்கள் உறுதியாக போராடினோம்...

    தினமலர் உள்ளிட்ட அனைத்து செய்திகளிலும் முதல்பக்க செய்தியாக வந்தது...

    ஆனால் இன்று திருமதி ஜெயகவிதாபாரதி அவர்கள் அரசியல் சூழ்ச்சி செய்கிறார் அதற்காக பலர் அருப்புக்கோட்டை இராஜபாண்டி உட்பட துணை போகிறார்கள்.... மீடியாவுக்கு நன்கு தெரிந்துதான் இப்போது இவர்களுக்கு சப்போர்ட் பண்ணவில்லை....அரசியல் சூழ்ச்சியை விரைவில் மீடியாவுக்கு வெளிப்படுத்துவோம்....


    ஆசிரியர்களே யார்க்கு வேண்டுமானாலும் சப்போர்ட் பன்னுங்கள் ஆனால் சிலரின் கட்சி சூழ்ச்சிக்கு துனைபோகாதீர்கள்...
    தினத்தந்தி செய்தியை படித்து விட்டு இவர்களின் ஜால்ரவை கேவலமாக சித்தரித்ததை படித்து விட்டு யோசியுங்கள்...


    இவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை....

    இவர்களின் அரசியல் ஜால்ராவால் மற்ற கட்சிகளும் ஆசிரியர்களை தவறாக என்னக்கூடும்.... நாளை வேறு அரசு தலைமையேற்றால் எந்த முகத்தை வைத்து நமக்கு பணி கேட்பது....யோசியுங்கள் நண்பர்களேஎ.... உண்மையான போராளிகளை இவர்கள் ஒதுக்குவது சுயநலம் மட்டுமே...

    நீங்களே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இவர்களின் பேரணி திட்டமிட்ட அரசியல் இல்லை என்று சொல்லமுடியுமா??

    மீடியாக்களுக்கு புரிந்து விட்டது உங்களுக்கு புரியும் நாள் வெகுதூரம் இல்லை..

    விரைவில் புரட்சிகரமான அனைத்து மீடியாக்களின் உதவியோடு நடைபெறும்...

    போராளிகள் தோற்பதில்லை....
    பி.இராஜலிங்கம் புளியங்குடி

    ReplyDelete
  8. TNTET சுயநலவாதிகளின் கூடாரம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி