மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்., 8 முதல் 20ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 186 மையங்களில் 37 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தேர்வு மையங்கள் ஏ மற்றும் பி என இரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் மற்றொரு மண்டல தேர்வு மைய கண்காணிப்பாளராக இருப்பார். ஆய்வகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
Feb 3, 2016
Home
kalviseithi
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப். 8 ல் துவங்குகிறது
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப். 8 ல் துவங்குகிறது
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி