இதேபோல புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவையின் காலம் முடிவடைவதால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு புதுச்சேரியில் நஜீம் ஜைதி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: - வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சியினரின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் முறையாக தேர்தல் பறக்கும் படையினர் ஜி.பி.எஸ். வசதியுடன் ஒருங்ணைக்கப்பட உள்ளனர்.புதுவையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
புதுச்சேரியில் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும்.சில இடங்களில் நடுநிலைமையை காக்கும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்படுவர். தேர்தல் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்கை சரிபார்த்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
தேர்தல் ஆணையம் தனது தேர்தல் தேதி அறிவிப்புகான ஆயத்த பணியை தொடங்கி விட்டது ஆனால் நமது கல்வித் துறையில் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வருவதற்கான அறிகுறி தான் தெரியவில்லை..,
ReplyDeleteYear entha velaya pathalum pakkalanalum comments podura unvelaya vida matra.... Ayyyyyyyooooo kadaule....
Deleteமதிப்பிற்குரிய சரவணன் என்னோட பதிவினால் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்கா?
Deleteஇல்லை தகுதித்தேர்வு எழுதியவர்கள் யாரும் எந்த தகவலுக்கும் எதிர்பார்ப்பது இல்லையா?
மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தை பதிவிட வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை சரவணன். அருள் முத்துசாமி என்ன தவறாக பதிவிட்டு விட்டார்? இதுவரை மிகவும் மரியாதையாக பொறுமையாக அருள் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
DeleteHe has gentlemen ..
Deleteநீங்கள் எப்போதும் போல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அருள். தயக்கம் சிறிதும் வேண்டாம்.
Deleteமதிப்பிற்குரிய நண்பர்களே உங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றி,
DeleteArul sir u continue without any hesitation
DeleteThis comment has been removed by the author.
Deleteசில கோமாளிகளின் கூற்றுக்கு எப்போதும் அஞ்ச வேண்டாம் அருள். கோமாளிகளை நாள் தோறும் உற்று நோக்கி வருகிறேன். பல அச்சுப் பிழைகள். பல பதிவுகளை உற்று நோக்கும் போது படு கேவலமாக தென்படுகிறது. சரியான தமிழ் வார்த்தைகள் இல்லை.கோர்வையான தமிழும் இல்லை. ஆங்கிலமும் இல்லை.
DeleteMy vote is for Mr. Arul. Continue as ever young man, don't worry about chatter boxes.
DeleteMy vote is for Mr. Arul. Continue as ever young man, don't worry about chatter boxes.
DeleteSir tet case details pls
ReplyDeletePG TRB announcement?
ReplyDeletepolytechnic trb announcement?
ReplyDeleteInnum intha oooru nambala nambhuthu
ReplyDeleteMarch 04 Tet. Case hearing. In supreme Court
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKATHIRIPOM
ReplyDelete