2.3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கைத்தறி சீருடைகள்: கேரள அரசு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2017

2.3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கைத்தறி சீருடைகள்: கேரள அரசு திட்டம்

கேரளத்தில் கைத்தறியால் நெய்யப்பட்ட சீருடைகளை சுமார் 2.3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.கேரளத்தில் நலிவடைந்து வரும் கைத்தறித் துறையை மேம்படுத்தும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கு கைத்தறியிலான சீருடைகளை வழங்குவது என மாநில அரசு முடிவுசெய்தது.

மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி