பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2017

பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

பள்ளி முடிந்தும் இதுவரை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கியர் போன்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் 👈

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி