SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2017

SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?


தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.

🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.


1. Axis bank------------------ 09225892258

2. Andra bank------------------ 09223011300

3. Allahabad bank-------------09224150150

4. Bank of baroda-------------09223011311

5. Bhartiya Mahila bank----- 09212438888

6. Dhanlaxmi bank----------- 08067747700

7. IDBI bank-------------------- 09212993399

8. Kotak Mahindra bank--- 18002740110

9. Syndicate bank------------ 09664552255

10. Punjab national bank---18001802222

11. ICICI bank----------------- 02230256767

12. HDFC bank-------------- 18002703333

13. Bank of india------------- 02233598548

14. Canara bank------------- 09289292892

15. Central bank of india-- 09222250000

16. Karnataka bank-------- 18004251445

17. Indian bank-------------- 09289592895

18. union bank of india---- 09223009292

19. UCO bank---------------- 09278792787

20. Vijaya bank--------------- 18002665555

21. Yes bank------------------ 09840909000.

22. State Bank of india- Get the balance via IVR

1800112211 and 18004253800

23. Corporation bank------- 092-688-92688.

24. South Indian Bank--- 092 23 008488 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி