மீன்வள படிப்பு கலந்தாய்வு தள்ளிவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2017

மீன்வள படிப்பு கலந்தாய்வு தள்ளிவைப்பு

மீன்வள படிப்பு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் எஸ்.ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தின் பி.எப்.எஸ்சி. படிப்புக்கு ஜூலை 21-ம் தேதியும் பி.இ. (மீன்வள பொறியியல்) படிப்புக்கு 22-ம் தேதியும் கலந்தாய்வு நடை பெறுவதாக இருந்தது.

மறுதேதி பின்னர் அறிவிப்பு

இந்த இரு கலந்தாய்வுகளும் தள்ளிவைக்கப் படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாடு மீன்வள பல் கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் எஸ்.ஏ.சண்முகம் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி