அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. 89 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. 17-ந் தேதி துணை கலந்தாய்வு நடக்கிறது.
Aug 12, 2017
Home
kalviseithi
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது 89 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய என்ஜினீயரிங் கலந்தாய்வு முடிவடைந்தது 89 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
TET pass செய்தவர்களை அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப போவதாக வரும் தகவல் உண்மையாக இருக்க வேண்டாம் , ஏன் என்றால் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் , எனவே TRB ஏ RS.7500 ஊதியத்தில் TET pass செய்தவர்களை நடப்பில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்து அவர்களை படிப்படியாக கால முறை ஊதியத்திற்கு மாற்றினால் மிகவும் சிறப்பாகவும் கல்விக்கு சிறந்த சேவையாகவும் அமையும்... நன்றி
ReplyDelete