Aug 9, 2017
13 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2003 rd year nu newspaper la print pannirukaanga, athu 2013 pa
ReplyDeleteநன்று
ReplyDeleteநேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற எங்கள் போராட்த்தை மிக நேர்த்தியாக ஔிபரப்பு செய்த
ReplyDeleteசன் டீவி
சன்நீயூஸ்
புதியதலைமுறை
பாலிமர்
நீயூஸ்7
நீயூஸ் 18
சத்தியம் Tv
மக்கள் TV
அனைத்து ஊடகங்களுக்கும்
தினமலர்
தினகரன்
தினமணி
மாலைமுரசு
மாலைமலர்
தமிழ்முரசு
தி இந்து தமிழ்
தி இந்து ஆங்கிலம்
டைம்ஸ் ஆப் இந்தியா
இந்தியன் எக்ஸ்பிரஸ்
நக்கீரன்
உட்பட அனைத்து பத்திரிக்கை களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
கரும்பலகையில் எழுத வேண்டிய எங்களை ரோட்டில் எழுத வைக்கிறார்களே! பரிதாப நிலையில் ஆசிரியர்கள்..!
ReplyDelete2013ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் 300க்கு மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முன் அறிவிப்பின்றி தீடீரென இந்த மறியல் போராட்டம் நடந்ததால், போலீசார் யாரும் எதிர்பார்க்காத நேரம் அங்கே பாதுகாப்புக்கு எந்த போலீசும் இல்லை. இதையடுத்து தகவல் அறிந்து கோட்டை ஏசி பெரிய்யா தலைமையில் போலீசார் போராட்ட இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியர்களை கைது செய்ய முயற்சி செய்தனர்.
அப்போது பேராட்டகாரர்கள் பள்ளி கரும்பலைகளில் எழுத வேண்டிய எங்களை ரோட்டில் எழுத வைத்துவீட்டீர்களே என்று தரையில் சாக்பீசால் எழுத ஆரம்பித்தார்கள். பொதுமக்கள் எல்லாம் அதிர்ச்சியடைந்தனர். இதனால் காவல்துறையில் செய்வதறியாமல் திகைத்து போயிருந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் ஆசிரியர்களை கைது செய்து திருமண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து நாம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் பேசிய போது…
Kantipaaga naalathu natagum.sapida udkara vaithu vittu pidugathu pola Eluru 2013 nilamai.cv pothu oru method.cv mudinchu oru method.naalathu natagum.
DeleteKalvi seithi kum nandri
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாங்கள் தோ்வில் வெற்றி பெற்று 4 வருடங்கள் கடந்து விட்டன.எங்களுடைய கோாிக்கைகள் ஒன்று மட்டும் தான் 2013 தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு முதலில் வேலையை போட வேண்டும் என்பதுதான். தகுதி தோ்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்து எங்களுக்கு பணி வழங்கினால் யாருக்குமே எந்த பாதிப்பும் வராது.தற்போதைய மதிப்பெண்ணை மட்டும் வைத்து போடாமல் நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் படித்த 10th,12th,Degree,Bed என எல்லாவற்றையும் பாா்ப்பது முறையா?
ReplyDeleteஇதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என தெரியவில்லை
Deleteyes , should be only based on TET marks but if there is posting available it should be filled by mixing both 2013 and 2017 passed candidates.This is the best relaxation for 2013 passed candidates. And 2013 candidates easily corgot one thing the paper is in 2017 is much tougher than 2013 . If someone passed 2013 and 2017 both they should be given job first whatever the mark.
ReplyDelete2013URGENT all media thanks
ReplyDeleteTn-tet (2013)history (malayalam medium)if any information please contact 9894960433
ReplyDeleteTn-tet (2013)history (malayalam medium)if any information please contact 9894960433
ReplyDelete