அரசுப் பள்ளி வேலையை ராஜினாமா செய்தது தியாகமல்ல, ஆசிரியராக அது என் கடமை என நீட் தேர்வை எதிர்த்தும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியர் சபரிமாலா கூறியுள்ளார்.
Sep 7, 2017
Home
kalviseithi
இது தியாகமல்ல.. ஆசிரியராக என் கடமை.. சபரிமாலா Exclusive
இது தியாகமல்ல.. ஆசிரியராக என் கடமை.. சபரிமாலா Exclusive
Recommanded News
Related Post:
9 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ungalin mudivukku panivodu thalai vanangugirom miss...........................porattam vetri pera vaazhthugiren
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete.
ReplyDeleteசங்கமித்ரா வெற்றி
வேண்டாம் சபரிமாலா
ராஜினாமா......
நன்றி கெட்ட தேசமிது
உன் உணர்வை கொச்சைப்
படுத்துவார்கள்.
உன்பின்புலத்தை ஆராய்ந்து
வியாக்கியானம் செய்வார்கள்
அப்படி இப்படி என்று
கண்ணு மூக்கு வைத்து
கதை திரிப்பார்கள்.
அரசு வேலையை துச்சமென
தூக்கி வீசும்
உன்போர்குணத்தை புரிந்துகொள்ளும்
இதயங்கள் இன்றில்லை.
பெற்றெடுத்த மகனோடு
போராடும் உன் மனசாட்சி
எந்த ஆசிரியரையும்
உளுக்கப்போவதில்லை.
மாறாக உன்னை
கோமாளி என்பார்கள்
பைத்தியம் என்பார்கள்
பிழைக்கத் தெரியாத
முண்டம் என்பார்கள்.
என்ன கனவோடு
பள்ளிக்குள் நுழைந்தாயோ
அதை நிறைவேற்றாமல்
வெளியேறவேண்டாம்.
ஆயிரமாயிரம் அனிதாக்களை
உங்களால்தான் பிறசிவிக்கமுடியும்
அப்போது தவறாமல்
சொல்லிக்கொடுக்க வேண்டிய
தலையாய கடமைகள்
ஒன்றுண்டு.
அப்துல் கலாம் கண்ட
கனவை காண வேண்டாம்
என்று சொல்லுங்கள்....
அம்பேத்கர் பெரியார்
கண்ட போர்குணத்தை
காணச்சொல்லுங்கள்....
காமராஜர் நல்லெண்ணத்தை
கடைபிடிக்க சொல்லுங்கள்
மீண்டும் பணிக்கு
திரும்புங்கள்
சபரிமாலா.....
உள்ளிருந்து போராளி
விதைகளைத் தூவுங்கள்....
.
Super sir.அவர் பணிக்கு திரும்ப வேண்டும்
DeleteGovt teachers do not resign your job if you have real care about students future for neet exam first you admit your children to govt schools
ReplyDeleteAmma ungal thyakamum rowthramum pallikkalvil illatha oru puthiya padathittam . ungalukku en 1000
ReplyDeletevanakkangal
This is her stupidity, instead of teaching challenges we come across in our life, this shows clearly her inability as a teacher
ReplyDeletePlease reconsider your resignation because your not PG teacher actual responsible have PG teachers and state govt
ReplyDeleteNeet exam elluthi periya allavil namathu manavarkallai vetri pera vaika mudiyavilaye endru Nam vetki thalaikuniya vendum....nam nadatha vendiya porattam namaku(asiriyarkalukku) ethiraka mattume...
ReplyDelete