சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு வந்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் உள்ளிட்டோர் கருணாநிதியை அழைத்து வந்தனர்.
சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்துள்ளார். உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சியில் ஒரு வருட காலமாக தவிர்த்து வந்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி