Flash News : மாணவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப ஆட்சியர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2017

Flash News : மாணவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்ப ஆட்சியர் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழை காரணமாக இன்று மாலை ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி