Nov 13, 2017
57 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
What is this?onnum puriyala
ReplyDelete2000ல் போட வேண்டிய கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 17 வருட த்தில் எந்த விதமான, எந்தவிதத்திலும் TET (or) TREதேர்வின் மூலமாகக் கூட பணி நியமணஅராசணையை வெளியிடாமல்,
Delete" அரசின் கொள்கை முடிவு " என்ற ஒற்றை வரி பதிலேயே திரும்ப, திரும்பக் கூறி எங்களது எதிர்காலத்தை வீணடித்தது போதாதொன்று,
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குகின்றோம் என்ற பயன் அற்ற செயல்பாட்டைச் செய்து என்ன சாதித்தீர்கள்?????????
மடிக்கணினி வழங்கிய செலவுகளை வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருத்தாலும் ,
அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து,
மற்ற பாடப்பிரிவுஆசிரியர்களுக்கும் சேர்த்து வேலை வாய்ப்பு பெருகி அரசிற்கு பெயர் ஆவது கிடைத்து இருக்கும்.
Bala sir posting poda poraangala illa potutaangala
Deleteதெரிய்யவில்லையே,
Deleteதமிழக அரசு
என்ன செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு ,
அவர்களுக்கும்,????????????
என்ன செய்யப் போறாங்கான்னு நமக்கும் ???????????
என்றும் புரியாத புதிர் கல்விக் கொள்கையும் சரி, கொள்கை முடிவும்.
Ennaya solla varinga..
ReplyDeleteApo 765 posting Ku teachers appoint pannitangala
ReplyDeleteEpo da appointment pannuninga salary patthi pesaringa enna nadakkuthune therilaya yarukkavathu therincha reply pannunga sir please
ReplyDeleteஇன்னும் பணி நியமனம் நடக்கவில்லை.இனிமேல் தான் நடக்கும்
ReplyDelete2வது point பாருங்கள்
DeleteApo epdi select pannaporanga exam ah seniority ah
ReplyDeleteயாருக்காவது முகமது பின் துக்ளக் பற்றி ஞாபகம் வருதா நண்பர்களே?
ReplyDeleteS
ReplyDeleteArivu ulla mutdal achi
ReplyDeleteNamma thala ezhuthu ippadi polamba vechitangale.....
ReplyDeleteSeniority or part time computer teacher should be reguarlised. Examku chance illaya?
ReplyDeleteEpadi posting poda porinka...like seniority or exam based...Enna solla varinka...onnum puriyala... please detail explain pannuka...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEnna posting potacha.sollave illa panipurinthu varukirarkal endrum apadinu vanthuruku
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEpadi posting poda porinka...like seniority or exam based...Enna solla varinka...onnum puriyala... please detail explain pannuka...
ReplyDeleteஏன் கடந்த ஆறு மாதங்களாக இந்த 765 Postயை வைத்துக் கொண்டு எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்.
ReplyDeleteஎன்ன சொல்வதென்றேத் தெரியவில்லை!
சபிக்கப்பட்டவர்களைப் போல் உணர்கிறோம்.
Ithay vellaia pochu ivankaluku
ReplyDeleteHope the fund is alloted to cs posting.
ReplyDeleteIdukku posting poduvaangala illa potacha. Reply sir
DeletePoduvanga mam..but epa,entha methodla poduvanganu theriyala.
DeleteThis comment has been removed by the author.
Delete2014 ku apuram govt sidela irunthu entha postingum podala.
Deleteவெறும் பணியிடங்களுக்கு ஊதிய கணக்கு தலைப்பு ஆனண!!????
ReplyDeleteஇது கணினி ஆசிரியர் பற்றி இந்த மாதத்தின் தகவல்.
பணியிடங்களுக்கு ஆசிரியரை நிரப்புங்கள், அதன் பின் ஊதியம் கணக்கு தலைப்பு... பற்றி ஒதுக்கீடு செய்யலாம்..
யாருமே இல்லாத கடைக்கு.....!!!!!????
Sir please make CS teachers appointment as Seniority or Exam please make soon. how many we are waiting. we are waiting for more than 10 years. so please soon make appointment as CS teacher.
ReplyDeleteEnna nadakudhu nu puriyala. Exam eppa vaika poranga. Illa seniority ya illa edhellam Kan thudaippa. En eppadi govt enga la vadhaikuranga
ReplyDeleteசெத்து போன செய்திக்கு.....பால் ஊத்தறாங்க.......எப்போ கருமாதி....
ReplyDeleteஎன்னமோ....போ....
DeleteYaro thokathula order copy type panitankanu ninaiken
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGive request continuously to ur management for the approval for ur post..don't worry.sure there will be a changes in aided schools.
Deletethank you for u r msg
DeleteAided scl ku lam posting kidaiathu bro aided scl new posting a 1991laia gvt cut panitamka retd post only fill pannikalam
ReplyDeleteTwo years munnadi oru RC institution got approval and appointed cs teacher.
DeleteJi entha RC institution please name and place sollunga
DeleteU said that aided school appointement was over in 1991.my relative started working as cs teacher in sivakasi aided school from 2001...I don't know the name but it is in madurai.I'll get the info and reply u shortly.I can also list some schools which got approval after 1991.
DeleteU can also get the aided school appointement info through RTI
Delete1991 la computer subject schoola irunthucha?..may be cs subject 95 or 96 lathaan intro agiirukum.
Deletein which institution got approval
DeleteMay I know sir which institution u r working?
DeleteMinority institution
Deleteவெறும் பணியிடங்களுக்கு ஊதிய கணக்கு தலைப்பு ஆனண!!????
ReplyDeleteஇது கணினி ஆசிரியர் பற்றி இந்த மாதத்தின் தகவல்.
பணியிடங்களுக்கு ஆசிரியரை நிரப்புங்கள், அதன் பின் ஊதியம் கணக்கு தலைப்பு... பற்றி ஒதுக்கீடு செய்யலாம்..
யாருமே இல்லாத கடைக்கு.....!!!!!????
ALL MY B.ED CS TEACHERS WE SHOULD SUBMIT OUR B.ED DEGREE TO GOVERMENT..ALWAYS THEY ARE CHEATING US..
ReplyDeleteஐயா,
ReplyDelete2000ல் போட வேண்டிய கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 17 வருட த்தில் எந்த விதமான, எந்தவிதத்திலும் TET (or) TREதேர்வின் மூலமாகக் கூட பணி நியமணஅராசணையை வெளியிடாமல்,
" அரசின் கொள்கை முடிவு " என்ற ஒற்றை வரி பதிலேயே திரும்ப, திரும்பக் கூறி எங்களது எதிர்காலத்தை வீணடித்தது போதாதொன்று,
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குகின்றோம் என்ற பயன் அற்ற செயல்பாட்டைச் செய்து என்ன சாதித்தீர்கள்?????????
மடிக்கணினி வழங்கிய செலவுகளை வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருத்தாலும் ,
அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து,
மற்ற பாடப்பிரிவுஆசிரியர்களுக்கும் சேர்த்து வேலை வாய்ப்பு பெருகி அரசிற்கு பெயர் ஆவது கிடைத்து இருக்கும்.
Notifications mattum Varum no job
ReplyDeleteEnna solranga
ReplyDeleteEnna solranga
ReplyDeleteமேற்கண்ட அரசாணைகளின்படி அரசாணை எண் : 122 , 176 பள்ளிகள் மற்றும் பணியின் எண்ணிக்கை 765 கணினி அறிவியல் ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூலமாக வெளியிடபட்டது. இதன் காரணமாக கணினி பட்டதாரிகள் விரைவில் TRB மூலம் தேர்வு வர வாய்ப்புள்ளது என எண்ணி படிக்கத்துவங்கினர். பலர் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க தொடங்கினர்.
ReplyDeleteஅவர்கள் கனவை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தமிழக அரசு 08-11-2017 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது அரசாணை எண் : 229. அதில் 765 அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளுக்கு கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படையில் கணினி பயிற்றுனர்கள் நிரப்பபட்டு பணி புரிந்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கான ஊதியம் சம்மந்தமான அரசாணை வெளியிடபட்டுள்ளது. இதனை படித்த கணினி பட்டதாரிகள் பெரும் குழப்பத்திற்குள்ளானர்.
பல சந்தேகங்களை உண்டாக்கிய இந்த அரசாணையின் முழுவிபரம் அறிந்துகொள்ள , பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் திரு. பிரேம்குமார் அவர்கள் இன்று 14-11-2017 நண்பகல் பள்ளிக்கல்வித்துறை (மேல்நிலைப் பள்ளி) துணை செயலாளர் திரு. வேதரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்கள்.
அதற்க்கு அவர்கள் அளித்த பதில் : ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலமாக 765 பணியிடம் நிரப்பபட்டுள்ளதாக பதில் அளித்துள்ளனர்.
அரசின் கொள்கை முடிவு நமக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். புதிய அரசாணை விரைவில் வெளியிட, புதிய பாட திட்டத்தில் வரவிருக்கும் கணினி அறிவியல் பாடத்தை நடத்த அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
கணினி பட்டதாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவீர்.
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
Website http://bedcstn.zohosites.com/
தமிழக அரசே
ReplyDeleteபாவம் செய்து கொண்டு இருக்குறீர்கள்.
40,000 குடும்பத்தின் பாவத்தையும் 17 வருடமாக சேர்த்து வைத்துக் கொண்டே செல்குறீர்கள்.
இந்த பாவத்தையும், துரோகத்தையும் நீங்கள் எத்தனை திருப்பதி சென்றாலும், இராமேஸ்வரம் சென்றாலும் தீராது.
17 வருடமாக எப்பக் கேட்டாலும்,
"கொள்கை முடிவுக்கு "உட்பட்டது என்று க் கூறி அனைவரது எதிர்க்காலத்திலும், மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்குறீர்கள்.
உண்மைச் சொல்லுங்கள் தைரியமாக,
உங்களது
" கொள்ளை முடிவிற்கு " உட்பட்டது என்று.
This comment has been removed by the author.
Deleteகல்வி அமைச்சர் வெளிப்படையாகவே அனைத்து பணி மாறுதல்கள் நடைபெற்றதாக கூறி வருகின்றார். ஆனால் நமது பணி மாறுதல் அப்படி இல்லை. எனவே இனியாவது நாம் போராடி தான் நமது வேலை வாங்க வேண்டும். 765 பணியிடம்போதுமா 50000 பட்டதாரிகளுக்கு 765 போஸ்டிங் போட்டங்கள் என்றால் திரும்ப நமக்கு பணி ஆணை 10வருடம் கழித்து தான் வரும். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.புதியபாடதிட்டத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியலில் ஒரு பாடமாக கணினி கொண்டு வந்தாலும் பள்ளிக்கு ஒரு B.Ed CS ஆசிரியரை தாற்காலிக பணியாளராக பணியில் அமர்த்த வேண்டும்.பிற்காலத்தில் நிரந்தர பணியாளராக மாற்றி கொள்ளலாம். அறிவியல் ஆசிரியரே நமது பாடத்தை சேர்த்து எடுக்க ஆரம்பித்தால் பின்னாளில் அவர்களுக்கு அது பழகிவிடும் மற்ற முடியாது.வரும் முன் காப்பதே சிறந்தது.
Delete$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
என்று என்றோ வள்ளுவன் கூறி சென்றுவிட்டான்.தகுதியானவர்களுக்கு வேலை வழங்ககவில்ல.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
எந்த கணினி சங்கம் போராட்டம் நடத்தினாலும், எத்தனை போராட்டம் நடத்தினாலும் கண்டு கொள்ளாமல் 50000கணினி பட்டதாரிகள் நமக்கு என்ன வந்தது என்னும் அலட்சிய போக்கு அரசுக்கு சாதகமாக உள்ளது. நாம் நமது வேலைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டால் தான் நமக்கான வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தும். அரசை குறை கூறுவதற்கு முன்பு நாம் சரியாக செயல்படுகிறோமா என கூறுங்கள்.
ReplyDeleteஎந்த சங்கம் போராடுனாலும், எத்தனை போஸ்டிங் போட்டாலும் தேர்வு தான் என படிக்கும் பட்டதாரிகள் ஏன் காவல்துறை அனுமதியுடன் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மாவட்டம் தோறும் ஒரு 50பட்டதாரிகள் சேர்ந்து நமது வேலையில்ல கொடுமையை,அநீதியை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தால் என்ன?.. இன்றைய கணினி காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் இருந்தும் ஒரு 50 பேர் கூட ஒன்று சேர முடியாத நாம் அந்த தகுதியின் அடிப்படையில் அரசை குறைகூறுவது இது சரிதானா?....