சாதாரண வெள்ளை பலகையை குறைந்த செலவில் interactive kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கும் அரசுப் பள்ளி.
சாதாரண 6 x 4 என்ற அளவு கொண்ட வெள்ளை பலகையை interactive smart kit மூலம் ஸ்மார்டு போர்டாக மாற்றி பாடம் கற்பிக்கின்றனர்.
இதன் மூலம் உயர்தர தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி மிகுந்த பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கும் கல்வி முறையானது, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் நாம் மொபைலில் பயன்படுத்தும் அனைத்து educational appகளை பெரிய திரையில் தொட்டு விளையாட்டு முறையில் கற்பிப்பதால் மாணவர்கள் ஆர்வமாக, கவனச் சிதறல் அடையாமல் கற்கின்றனர்.
இதில் உள்ள மென்பொருள் மூலம் கணித வடிவியல் கற்பித்தல், அறிவியலில் பட விளக்கங்கள் சார்ந்தவை மிக எளிதாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் ஸ்மார்டு போர்டை பயன்படுத்தி கற்பிக்கின்றனர்.
ஸ்மார்டு போர்டில் மாணவர்கள் பல வண்ணங்களில் எழுதி ஆர்வமாக கற்கின்றனர்.
இத்தகைய கற்பித்தல் முறையால் அரசுப் பள்ளிகளின் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.
தொடர்புக்கு,
ஆசிரியர் ராஜீவ் குமார்
9751521976
. தங்களது முயற்சிக்கு வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteithukku total cost evlo vanthuchu sir
ReplyDeleteInteractive kit பற்றி சற்று விளக்கம் தந்தால் பயனாக இருக்கும்...sir
ReplyDeleteInteractive kit பற்றி சற்று விளக்கம் தந்தால் பயனாக இருக்கும்...sir
ReplyDeleteநான் இதை வகுப்பில் பயன்படுத்த ஆர்வமாக உள்ளேன்.தங்களை எப்படி தொடர்பு கொள்வது
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே தங்கள் பனி சிறக்கட்டும்
ReplyDeleteEvlo amount selavagum sir
ReplyDelete