தமிழக பள்ளிக்கல்வி துறையில், நான்குஇயக்குனர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்றது முதல், கல்வி திட்டங்களிலும், நிர்வாக அமைப்புகளிலும், அவ்வப்போதுஅதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன.
துறையின் உயர் பதவியான இயக்குனர்கள் முதல், கீழ் மட்டஉதவியாளர்கள் வரை, திடீர் மாற்றங்கள் நிகழ்வது சகஜமாகி விட்டது. ஒவ்வொரு அதிகாரியும், 'தற்போதைய பதவிகளில் நாளை இருப்போமா' என்ற நம்பிக்கையின்றி, பணிகளை தொடர்கின்றனர்.இந்த வரிசையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள் நான்கு பேர், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், அமைச்சருக்கு நெருக்கமான, அவரது மாவட்டத்தை சேர்ந்த, நேர்மையானவர் என, பெயர் பெற்ற அதிகாரியான கார்மேகம், தொடக்க கல்வி பொறுப்பில் இருந்துமாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு, பணிகளே இல்லாத, ஓரங்கட்டப்பட்ட இடமான, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
துறையின் உயர் பதவியான இயக்குனர்கள் முதல், கீழ் மட்டஉதவியாளர்கள் வரை, திடீர் மாற்றங்கள் நிகழ்வது சகஜமாகி விட்டது. ஒவ்வொரு அதிகாரியும், 'தற்போதைய பதவிகளில் நாளை இருப்போமா' என்ற நம்பிக்கையின்றி, பணிகளை தொடர்கின்றனர்.இந்த வரிசையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள் நான்கு பேர், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், அமைச்சருக்கு நெருக்கமான, அவரது மாவட்டத்தை சேர்ந்த, நேர்மையானவர் என, பெயர் பெற்ற அதிகாரியான கார்மேகம், தொடக்க கல்வி பொறுப்பில் இருந்துமாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு, பணிகளே இல்லாத, ஓரங்கட்டப்பட்ட இடமான, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி