SSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2017

SSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்எஸ்ஏ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 3 ஆண்டுக்குமேல் பணியில் உள்ளவர்களை ஆசிரியர் பயிற்றுநராக
மாற்றிவிட்டு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களில் தகுதியானவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வுசெய்து அனுப்புமாறு மாநில திட்ட இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி