பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 7.6சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்களிடம்,பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை,பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்ததொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல்,டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டிநிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை,7.6 சதவீத வட்டி நிர்ணயம்செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர்சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இந்ததொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல்,டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டிநிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை,7.6 சதவீத வட்டி நிர்ணயம்செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர்சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி