சொறிந்தால் அரிப்பு நிற்பது ஏன்.....? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2018

சொறிந்தால் அரிப்பு நிற்பது ஏன்.....?

தோலில் அரிப்பு உண்டாவதற்கு ஹிஸ்டமைன் என்ற பொருளே காரணமாகும். தோலில் உள்ள செல்கள் இறந்த நிலையிலோ,
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் தாக்கப்படும் போதோ அவ்விடத்தில் ஹிஸ்டமைன்கள் உருவாக்கப்பட்டு அவ்விடத்தில் அரிப்பு தோன்றுகிறது.

அரிப்பு என்பது நமது நரம்புகளால் திசுக்களில் உருவாக்கப்படும் எச்சரிக்கை உணர்வே. அரிப்பு உண்டாகும் இடத்தை நாம் சொறிந்து கொள்வது அதன் எதிர்உணர்வாகும். அதனால் அரிப்பு நின்று விடுவது போல உணர்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி