Aircel - டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டன: தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2018

Aircel - டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டன: தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தகவல்


ஏர்செல் டவர்கள் படிப்படியாக சீரடைய தொடங்கிவிட்டதாக தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.
செல்போனை ஒருமுறை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்ய வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று இரவுக்குள் தமிழகத்தின் அனைத்து  ஏர்செல் டவர்களும் வேலை செய்ய துவங்கும் என ஏர்செல் தலைமை அதிகாரி தகவல்...

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி