தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது.
இன்று எழுதிய மொழிப்பாடத்தேர்வின் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகத் தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வில் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகள் வழக்கமாகப் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஆனால், இந்தாண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாது, பாடத்துக்குள் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்."
Yes, it was tough somehow .......
ReplyDeleteHOw r u ji.... TET 2012 BATCH
DeleteYes sir, I am good... Hope you also good.
DeleteThis comment has been removed by the author.
DeleteNice to c u back.
DeleteMe too
DeleteYes
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதமிழ் பாடம் வினா எடுத்தவர் தனது புலமையை வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்களைப் பற்றி யோசித்ததாகத் தெரியவில்லை.
ReplyDeleteYes 100percent true
Deletebook back la irukura questions mattume kettu education system kuppaia irukku, oru question ulla irundhu kettalum mukkuranunga,
ReplyDeleteEnnoda paiyan ella partum attend pannitaen but 8 mark questionla mudiyurai ealutha time illaiyam evvaloo mark kuraipanga plz any body say
ReplyDeletediscuss everything after exams, let him study for his next exam.
DeleteHands off to question paper team
DeleteBook ulla irunthu kettalum ezhutha theriyatha students ethuku exam ezhutha num, silabus virunthu thane kekka ranga out of silabus virunthu keka illaiye
ReplyDeleteYES,TAFF
ReplyDeleteபடிப்பவர்க்கு எளிமை
ReplyDeleteபடிக்காதவர்க்கு கடினம்
Pg welfare list ethirpaarkkira candidate iruntha 9655255806 whats app numberkku message pannunka 26.03.2018 Antru trb office sentru lista vida solluvom
ReplyDelete50 candidatesthaan groupla irukkirom
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதை இவ்வினாத்தாள் தடுக்கும் அதுமட்டுமல்லாமல் சராசரியாக படிக்கும் மாணவர்களின் தேர்ச்சியைக் கூட இது பாதிக்கும்...வினாத்தாளை சிறப்பாக வடிவமைத்தவர் சற்றே மாணவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டிருக்கலாம்....
ReplyDeletethose who are getting more than 470 in sslc are struggling to get 700 or 800 in hsc, whats the need of giving full marks in sslc??
ReplyDeleteவினாக்கள் கடினமானால் தான்
ReplyDeleteஆழ்ந்த படிப்பு ஏற்படும்..
திரு ராஜா DPI அவர்கள் 2017 டெட் தேர்வர்களை குழப்பும் விதமாக குறிப்பிட்ட வெய்டேஜ் மதிப்பெண்ணை சொல்லி இவர்களுக்குதான் கிடைக்கும் மற்றவர்கு கிடைக்காது என பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
ReplyDeleteஆங்கிலத்தில் 76 மார்க் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என கூறியுள்ளார்
அவருக்கு ஒரு கேள்வி
இவ்வளவுதான் காலி பணியிடம் என சொல்லாமல் இதுதான் கட்டாப் என சொல்வது யாரை ஏமாற்ற?
சென்னை, திருவள்ளுர், கருர் ஆகிய பல மாவட்டங்களில் ஆங்கிலத்தில் முதல் மார்கே 76 க்கு கீழே இருக்கும் போது 76 என எப்படி வரும்.
செலக்சன் லிஸ்டே ரெடியாக இருக்கும் போது இப்போ ஏன் 2013 மீண்டும் கூப்பிடுரிங்க.
கடைசியில 2013 2017 என எல்லோரையும் முட்டாளாக்காதிங்க
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ...
Deleteவித்தது போக நமக்கு கொஞ்சம் தருவார்கள் டோண்ட் வொரி .... be happy..
ReplyDelete